ரணிலின் பதில் கடிதத்துக்காக காத்திருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை அவர் கூறியுள்ளார். மேலும், வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களால், காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளும் இவ்வாறாக அபகரிக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். … Continue reading ரணிலின் பதில் கடிதத்துக்காக காத்திருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்